/* */

கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
X

தென்காசியில் திமுக மகளிரணி சார்பில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் திமுக சார்பில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தென்காசியில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார்.திமுக மகளிரணி பொறுப்பாளர்கள் சங்கு கிருஷ்ணன் சைபுனிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்

Updated On: 22 Dec 2020 4:50 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி