நீலகிரி
இந்தியா
சென்னை புயல் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு
சென்னை புயல் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது.

தமிழ்நாடு
டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் முடங்கிய மீன்பிடி தொழில்
டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது. 2.10 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தமிழ்நாடு
வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
சென்னையில் வெள்ளப்பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை வருகிறார்.

சினிமா
சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்கப்பட்டார்.

கல்வி
தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி அரையாண்டு தேர்வுகள் தேதி மாற்றம்
தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி அரையாண்டு தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி...
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிவாரண பொருட்களை வழங்கினார்.

சினிமா
வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது: வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா
சென்னையில் உள்ள வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் நடிகை நமீதா வெள்ளத்தில் சிக்கி உள்ளார்.

அரசியல்
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வைகோ...
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ பேசினார்.

அரசியல்
3 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி: கலகலத்து போனது இந்தியா கூட்டணி
3 மாநில தேர்தல் தோல்வி எதிரொலியாக இந்தியா கூட்டணி தலைவர்கள் கலகலத்து போய் உள்ளனர்.

தமிழ்நாடு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 லட்சம் உணவு பொட்டலங்கள்
சென்னையில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 லட்சம் உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டதாக தலைமை செயலாளர் கூறினார்.

கல்வி
புயல், மழை காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்க...
புயல், மழை காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை
மிக்ஜாம் புயல் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 13 ரயில்கள் நாளை...
மிக்ஜாம் புயல் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 13 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
