செய்யாறு
செய்யாறு
செய்யாறு வருவாய்க் கோட்டத்தில் மழை நிவாரண முகாம்களில் சாா்-ஆட்சியா்...
செய்யாறு வருவாய்க் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மழை நிவாரண முகாம்களை செய்யாறு சாா்-ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வந்தவாசி
வந்தவாசியில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த தலைமையாசிரியர்...
வந்தவாசியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.

செய்யாறு
மிக்ஜம் புயல் எதிரொலி; செய்யாறு கோட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று...
புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வந்தவாசி
கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவா்த்தி ஏந்தி மாற்றுத்திறனாளிகள்...
கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்க நிா்வாகிகள் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆரணி
ஆரணியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு கடும் அவதி
ஆரணியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் சிறுமியை சீரழித்த தொழிலாளிக்கு ஆயுள் சிறைத்தண்டனை
சிறுமியை சீரழித்த தொழிலாளிக்கு திருவண்ணாமலை கோர்ட்டு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை தீபத் திருவிழா நிறைவு: கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து
திருவண்ணாமலை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது

கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பெண்ணாத்தூரில் பயனாளிகளுக்கு ரூ.10.14 கோடியில் கடனுதவிகள்
மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் நடைபெற்ற விழாவில் ரூ.10.14 கோடியில் கடனுதவிகளை சட்டப்பேரவை துணைத் தலைவா் வழங்கினாா்.

போளூர்
போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி வரி தண்டலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்
போளூா் சிறப்பு நிலை பேரூராட்சிகளில் பணியாற்றும் வரி தண்டலா்கள், இளநிலை உதவியாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆரணி
பெரணமல்லூா் மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை
மாற்றுத்திறனாளியை கொலை செய்ததாக, இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஆரணி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஆரணி
திருவண்ணாமலை: தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை குறித்து போலீசார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பான்பர விற்பனை செய்யப்படுகிறது என கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்

திருவண்ணாமலை
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சிப்காட் விரிவாக்கம் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
