செங்கம்
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கீழ்பெண்ணாத்தூரில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

வந்தவாசி
திருவண்ணாமலையில் அம்பேத்கரின் 67-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமேதை அம்பேத்கரின் 67 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

செங்கம்
செங்கம்; போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்
செங்கம், அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜெயலலிதா 7-ம் ஆண்டு நினைவு தினம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

செய்யாறு
அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் நீரில் மூழ்கியதால் வேதனையில்...
செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில், தொடா் மழையால், 750 ஏக்கா்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன

செங்கம்
சாலையில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்..!
செங்கம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலையில் கருப்புக் கொடிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசி
வந்தவாசியில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த தலைமையாசிரியர்...
வந்தவாசியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.

வந்தவாசி
கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவா்த்தி ஏந்தி மாற்றுத்திறனாளிகள்...
கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்க நிா்வாகிகள் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆரணி
ஆரணியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு கடும் அவதி
ஆரணியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் சிறுமியை சீரழித்த தொழிலாளிக்கு ஆயுள் சிறைத்தண்டனை
சிறுமியை சீரழித்த தொழிலாளிக்கு திருவண்ணாமலை கோர்ட்டு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

செங்கம்
தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரம்பிய ஏரிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக 33 ஏரிகள் நிரம்பியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை தீபத் திருவிழா நிறைவு: கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து
திருவண்ணாமலை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது
