காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்படுகிறது
காஞ்சிபுரம்
ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற மாணவனுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர்...
ஆசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற மாணவனுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
காஞ்சிபுரம்
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு துவக்கம்
காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஓஎம் மங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்
சுதந்திர தின போராட்ட பொருட்களை சென்னை அருங்காட்சியகத்திற்கு வழங்க...
சுதந்திர தின போராட்ட பொருட்களை சென்னை அருங்காட்சியகத்திற்கு வழங்க வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம்
சட்டவிரோத குடிநீர் இணைப்பை துண்டிக்க காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பெற்றுள்ள குடிநீர் இணைப்புகளை துண்டிக்க ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
காஞ்சிபுரம்
வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாக்க காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
வெப்ப தாக்கத்தில் இருந்து தொழிற்சாலை ஊழியர்களை பாதுகாக்க காஞ்சிபுரம்பாதுகாக்க காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ளார்.
காஞ்சிபுரம்
கட்டவாக்கம் நெல் சேமிப்பு கிடங்கில் காஞ்சிபுரம் ஆட்சியர் திடீர் ஆய்வு
காஞ்சிபுரம் அடுத்த கட்டவாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் சேமிப்பு கிடங்கிளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
நேற்று முதல் தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் சிறிது வெப்ப தாக்கத்தை தவிர்க்கும் வகையில்...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
காஞ்சிபுரம் ஆலடிபிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் 108 பால்குடம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 5680 மாணவர்களும், 6733 மாணவிகள் என மொத்தம் 12,413 பேர் எழுதினர்