/* */

அந்தியூர்

ஈரோடு

வீடு, வீடாக சென்று 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த...

ஈரோடு மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டடுள்ளது.

வீடு, வீடாக சென்று 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு
ஈரோடு

ஈரோட்டில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 110.48 டிகிரி வெயில்

ஈரோட்டில் இன்று (புதன்கிழமை) இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 110.48 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

ஈரோட்டில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 110.48 டிகிரி வெயில்
ஈரோடு

மொடக்குறிச்சி அருகே சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்ததால்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மொடக்குறிச்சி அருகே சாலையில் சென்ற  கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
ஈரோடு

தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...

தோல்வி பயத்தால் ஹிட்லர் வழியை மோடி பயன்படுத்துகிறார் என்று ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்தார்.

தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில் முத்தரசன் பேட்டி
ஈரோடு

வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்

வீடுகளில் மரங்கள் நட்டால் வீட்டு வரியில் சில சலுகை வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி...

வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
ஈரோடு

சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...

Sathyamangalam accident, 4 people died, Erode news- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒரே...

சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
சேலம்

மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில்  நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து புதன்கிழமை (மே.1) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 173 கன அடியிலிருந்து 142 கன அடியாக குறைந்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
ஈரோடு

அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16.50 லட்சம் மோசடி செய்து 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது...

அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2 ஆண்டுகளுக்கு பின் கைது
ஈரோடு

அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...

Erode news- ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி சிறுவன் உள்பட பக்தர்கள் இருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை...

அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
ஈரோடு

ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...

Erode news- ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்...

ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி ஆர்ப்பாட்டம்