மொடக்குறிச்சி
ஈரோடு
சாலை வரி உயா்வை ரத்து செய்யக் கோரி ஈரோட்டில் ஆா்ப்பாட்டம்
சாலை வரி உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி, ஈரோட்டில் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1,700 கன அடி நீர்...
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு 1,700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு
Police Seized Ban Tobacco சித்தோடு அருகே காரில் கடத்திய குட்கா...
Police Seized Ban Tobacco ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே காரில் கடத்தி வரப்பட்ட 130 கிலோ குட்கா பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது...

ஈரோடு
ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கட்டட தொழிலாளி கைது
ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு
Welfare Assistance To Village Beneficiaries பர்கூர் கத்திரிமலை...
Welfare Assistance To Village Beneficiaries அந்தியூர் அடுத்த பர்கூர் கத்திரிமலை பழங்குடியினர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 135...

ஈரோடு
சத்தியமங்கலம் அருகே கடம்பூர் வனப்பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள குன்றி வனப்பகுதியில் பெண் யானை உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி...

ஈரோடு
அந்தியூர் அருகே மலைப்பாதையில் 108 ஆம்புலன்சில் பிறந்த இரட்டை...
Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

ஈரோடு
அந்தியூரில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்திக்கு மணிமண்டபம்
Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி...

ஈரோடு
ஈரோட்டில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்
Erode news- ஈரோட்டில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

ஈரோடு
ஈரோட்டில் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்தவர்களுக்கு நலத்திட்ட...
ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற 13 ஆயிரத்து 645 பேருக்கு ரூ.10.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஈரோடு
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1,680க்கு...
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் செவ்வாய்க்கிழமை இன்று நடைபெற்ற ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,680க்கு விற்பனையானது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 4.67 கோடி மகளிர் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா...
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4.67 கோடி பெண்கள் அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.
