/* */

திருச்செங்கோடு

குமாரபாளையம்

லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம்

லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் ஊட்டச்சத்து கரைசல் வழங்கிய நகராட்சி சுகாதாரத்துறை

குமாரபாளையம் நகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையத்தில் ஊட்டச்சத்து கரைசல் வழங்கிய   நகராட்சி சுகாதாரத்துறை
குமாரபாளையம்

மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்

குமாரபாளையத்தில் மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
குமாரபாளையம்

கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய

குமாரபாளையத்தில் கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளில் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.

கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய பொதுமக்கள்
குமாரபாளையம்

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் விதிமீறி டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாக போலீசில்

குமாரபாளையம் டாஸ்மாக் கடைகளில் விதி மீறி மது விற்பனை நடப்பதாக அ.தி.மு.க. சார்பில் குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் விதிமீறி டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாக போலீசில் புகார்
குமாரபாளையம்

குமாரபாளையம் பஸ்நிலையம் வளாக குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பும்...

குமாரபாளையம் பஸ் நிலைய வளாக குடிநீர் தொட்டியில் நகராட்சி பணியாளர்கள் அடிக்கடி குடிநீர் நிரப்பி வருகிறார்கள்.

குமாரபாளையம் பஸ்நிலையம் வளாக குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பும் பணி
குமாரபாளையம்

குமாரபாளையம் தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள பிரச்சினைக்கு தீர்வு

குமாரபாளையம் நகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

குமாரபாளையம் தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள பிரச்சினைக்கு தீர்வு
குமாரபாளையம்

குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்

குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் இருந்ததை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம்   தெரியாத ஆண் பிரேதம்
குமாரபாளையம்

நிதி நிறுவன நெருக்கடியால் மனைவி தற்கொலை: நிவாரணம் கேட்டு கணவர் மனு

மைக்ரோ நிதி நிறுவனம் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர், நிவாரணம் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

நிதி நிறுவன நெருக்கடியால் மனைவி தற்கொலை: நிவாரணம் கேட்டு கணவர் மனு