தஞ்சாவூர்
தமிழ்நாடு
டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் முடங்கிய மீன்பிடி தொழில்
டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது. 2.10 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தமிழ்நாடு
வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
சென்னையில் வெள்ளப்பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை வருகிறார்.

சினிமா
சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்கப்பட்டார்.

கல்வி
தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி அரையாண்டு தேர்வுகள் தேதி மாற்றம்
தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி அரையாண்டு தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்
மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுவதாக ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர்
தஞ்சாவூரில் இளைஞருக்கான கைவினை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் கைவினை திறன் மேம்பாட்டு பயிற்சியினை தஞ்சை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் உதவி உபகரணங்கள்
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தஞ்சை ஆட்சியர் தலைமையில் நடந்தது

தஞ்சாவூர்
வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

தஞ்சாவூர்
world soil day 2023-நிலமும் நீரும் நிஜ வாழ்வின் அச்சாணி : வேளாண் உதவி...
உலக மண்வள தினம் 2023 ல் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அவரது தகவல்களை விவசாயிகளுக்காக பகிர்ந்துள்ளார். அதில் மண்ணும் நீரும் எவ்வளவு அவசியமானது என்பதை...

தமிழ்நாடு
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி...
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிவாரண பொருட்களை வழங்கினார்.

சினிமா
வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது: வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா
சென்னையில் உள்ள வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் நடிகை நமீதா வெள்ளத்தில் சிக்கி உள்ளார்.

அரசியல்
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வைகோ...
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ பேசினார்.
