/* */

Latest News

மாதவரம்

கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது

மாதவரத்தில் கார் ஓட்டுநரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
ஈரோடு

கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (மே.2) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 142 கன அடியிலிருந்து 46 கன அடியாக...

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (மே.2) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 67 கன அடியிலிருந்து 27 கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
திருவண்ணாமலை

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
நாமக்கல்

காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...

மோகனூர் காந்தமலை முருகன் கோயில் மற்றும் நாமக்கல் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.

காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி விழா