ஈரோடு மாநகரம்
ஈரோடு
ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
ஈரோட்டில் 5வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஈரோடு
அந்தியூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
ஈரோடு மாவட்டம் கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் 240 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 5 பள்ளி வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள்...
ஈரோடு
ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
Erode news- ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு நாக் அமைப்பால் ஏ+ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு
கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
ஈரோடு மாவட்டம் கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஈரோடு
அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பரவலாக பெய்த மழையால் சேற்றில் அரசு பேருந்து சிக்கியது.
ஈரோடு
தாளவாடி அருகே வழி தவறி கிராமத்திற்குள் புகுந்த புள்ளி மான்
Erode news- ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வனப்பகுதியிலிருந்து வழி தவறி கிராமத்திற்குள் புகுந்த புள்ளி மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம்...
ஈரோடு
கோபி: டி.என்.பாளையம் வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி...
Erode news- ஈரோடு மாவட்டம் டி.என்பாளையம் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில், வன விலங்குகளுக்காக, டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணிகளில் வனத்துறையினர்...
ஈரோடு
ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
ஈரோட்டில் மழை பெய்ய வேண்டியும், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காத்திட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று...
ஈரோடு
சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
Erode news- ஈரோடு மாவட்டம் சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் அனைத்து துறைகளின் சார்பில் தேசிய தொழில்நுட்பக்...
ஈரோடு
வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
Erode news- வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெற்ற ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பாராட்டி கவுரப்படுத்தப்பட்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
ஈரோடு மாவட்டத்தில் எட்டு தேர்வு மையங்களில் நீட் தேர்வு நாளை நடக்க உள்ளது.
ஈரோடு
ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
ஈரோடு மாநகர் பகுதியில் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.