கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோடு
ஈரோட்டில் இன்று புதிய உச்சமாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு
ஈரோட்டில் இதுவரை இல்லாத அளவாக வியாழக்கிழமை (மே.2) இன்று 111.2 டிகிரி வெயில் கொளுத்தியது.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு
ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
Erode news- ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகேயுள்ள தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
ஈரோடு
மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஈரோடு
பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் சென்டர் மீடியனில் மோதி அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரோடு
கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (மே.2) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 142 கன அடியிலிருந்து 46 கன அடியாக...
சேலம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (மே.2) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 67 கன அடியிலிருந்து 27 கன அடியாக சரிந்துள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 110.48 டிகிரி வெயில்
ஈரோட்டில் இன்று (புதன்கிழமை) இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 110.48 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
ஈரோடு
மொடக்குறிச்சி அருகே சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்ததால்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...
தோல்வி பயத்தால் ஹிட்லர் வழியை மோடி பயன்படுத்துகிறார் என்று ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்தார்.
ஈரோடு
வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
வீடுகளில் மரங்கள் நட்டால் வீட்டு வரியில் சில சலுகை வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி...