சிங்காநல்லூர்
கோவை மாநகர்
கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
கோவையில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த நாகராஜன் என்பவருக்கு சொந்தமான சொகுசு காருக்கு சொந்தமான காருக்கு தீ வைக்கப்பட்டது.
பொள்ளாச்சி
ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
பொதுமக்களின் நலன் கருதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சமூக ஆர்வலர் மனு கொடுக்க வந்தார்.
கவுண்டம்பாளையம்
கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சூலூர்
தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கோவை அருகே கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
சிங்காநல்லூர்
தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
Coimbatore News- தேர்தல் ஆணையம், தொடர்ந்து 24 மணி நேரமும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு சரியான முறையில் வாக்குப் பெட்டிகளை கண்காணிக்க வேண்டும் என...
தொண்டாமுத்தூர்
நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
நொய்யல் ஆற்றங்கரை ஓரமாகவே கிணறு வெட்டி போர்வேல் போட்டுள்ளார்கள். அதற்கான அனுமதியை விதிமுறைகளுக்கு முரணாக பெற்றுள்ளனர்.
கிணத்துக்கடவு
குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது
கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
கோவையில் சுமார் ஒரு லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர்
ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு வருகின்ற ஏப்ரல் 28-ம் தேதி 4 இடங்களில் நடைபெற உள்ளது.
தொண்டாமுத்தூர்
கோவை அருகே தடுப்பணை நீரில் மூழ்கி மூன்று மாணவர்கள் உயிரிழப்பு
கோவை அருகே நீச்சல் தெரியாமல் பிரவீன், கவின், தக்க்ஷன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி இறந்து உள்ளனர்.
தொண்டாமுத்தூர்
வெள்ளியங்கிரி மலையில் ஏற முயன்ற பக்தர் தவறி விழுந்து உயிரிழப்பு
வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர்
கோவை அருகே போலீஸ் எனக்கூறி பணம் பறிக்க முயன்ற இளைஞர் கைது
போலீஸ் எனக்கூறி பணம் கொடுத்தால் மது விற்பனை செய்யலாம் என பணம் பறிக்க முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.