/* */

உத்திரமேரூர்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்

காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாகரல் கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பழங்கள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
காஞ்சிபுரம்

மே தின நாளில் விடுமுறை அளிக்காத 151 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மே தின நாளில் விடுமுறை அளிக்காத 151 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ரோட்டரி கிளப் சார்பில் 169 பேருக்கு கண் அறுவை சிகிச்சை

காஞ்சிபுரம் ரோட்டரி கிராண்ட் சங்கம் சார்பில், ஓரிக்கை தனியார் பள்ளியில் கடந்த ஒரு வாரமாக சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ரோட்டரி கிளப் சார்பில் 169 பேருக்கு கண் அறுவை சிகிச்சை
காஞ்சிபுரம்

வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக ஒருவர் கைது

வாலாஜாபாத் அடுத்த தென்னேரி பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகள் மர்மமாக இறந்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக  ஒருவர் கைது
காஞ்சிபுரம்

இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம்...

இறந்தவர் உடலை அடக்கம் செய்ய மறுத்த இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம் கோரிக்கை
உத்திரமேரூர்

ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!

ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் கார்கள் வாலாஜாபாத் ஏற்றுமதி மையத்திலிருந்து ரயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது

ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ மாணவியர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம் கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் அருகே கூட்டுறவு துறை சார்பில் தண்ணீர் பந்தலில் மோர் , பழவகைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரத்தில் சமரச மையம் மூலம் வழக்குகளில் தீர்வு முறை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தொகுதியில் மூத்தோர்களுக்கான தபால் வாக்கு சேகரிப்பு பணி...

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்கு சேகரிக்கும் பணி துவங்கி உள்ளது.

காஞ்சிபுரம் தொகுதியில் மூத்தோர்களுக்கான தபால்  வாக்கு சேகரிப்பு பணி துவக்கம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் அதிமுக வினர் வீடு வீடாக வாக்கு...

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு ஆதரவாக மாநகர பகுதிகளில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தனர்

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் அதிமுக வினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தமாகா வேட்பாளர் வேணுகோபால்...

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி த.மா.கா வேட்பாளர் வேணுகோபால் ர் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தமாகா வேட்பாளர் வேணுகோபால் வாக்குசேகரிப்பு