கரூர்
கரூர்
கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 144 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன்
கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 144 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேலு வழங்கினார்.

கரூர்
கரூரில் சிறுதானிய உணவுப் பொருட்களை காட்சிப்படுத்திய உணவு திருவிழா
கரூரில் நடந்த சிறுதானிய உணவுப் பொருட்களை காட்சிப்படுத்திய உணவு திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று பரிசு வழங்கினார்.

கரூர்
கரூரில் மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் கணக்கெடுப்பு குறித்த விளக்க...
கரூரில் மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் கணக்கெடுப்பு குறித்த விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கரூர்
குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தடை தொடர்பாக போலீஸ் அதிகாரிகள்...
குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தடை தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூட்டம் கரூரில் நடைபெற்றது.

கல்வி
கரூரில் சாரண, சாரணீய மாணவர்களை மாநில விருதிற்கு தேர்வு செய்வதற்கான...
கரூரில் சாரண, சாரணீய மாணவர்களை மாநில விருதிற்கு தேர்வு செய்வதற்கான முகாம் தொடங்கப்பட்டு உள்ளது.

கரூர்
கரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 28 குவிண்டால் தேங்காய் விற்பனை
கரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 28 குவிண்டால் தேங்காய் விற்பனை செய்யப்பட்டது.

கரூர்
கரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞர் கைது
கரூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்
கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு...
கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாநகர்
கரூர் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீடு ஈர்க்க இலக்கு...
கரூர் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விளையாட்டு
கரூர் மாநில இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கரூர்
தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க கரூர் ஜவகர் பஜாரில் போக்குவரத்திற்கு...
தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க கரூர் ஜவகர் பஜாரில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு உள்ளது.

ஆன்மீகம்
கரூர் பசுபதீஸ்வரர் கோவில் முன் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா
கரூர் பசுபதீஸ்வரர் கோவில் முன் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
