கோவை மாநகர்
கோவை மாநகர்
கோடநாடு வழக்கு தொடர்பாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
கோவை மாநகர்
கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
கோவையில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த நாகராஜன் என்பவருக்கு சொந்தமான சொகுசு காருக்கு சொந்தமான காருக்கு தீ வைக்கப்பட்டது.
பொள்ளாச்சி
ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
பொதுமக்களின் நலன் கருதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சமூக ஆர்வலர் மனு கொடுக்க வந்தார்.
கோவை மாநகர்
மைவி3 நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமக புகார்
பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கோவை மாநகர்
சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிறுவாணி அணை முக்கிய பங்கு வகிக்கிறது.
கவுண்டம்பாளையம்
கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சூலூர்
தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கோவை அருகே கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
கோவை மாநகர்
எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார்.
கோவை மாநகர்
விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
வீட்டிற்கு திரும்பிய போது, இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் நரேஷ் படுகாயம் அடைந்தார்
கோவை மாநகர்
வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
Coimbatore News- வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என, காங்கிரஸ் மனித உரிமைத்துறை மனு அளித்துள்ளது.
கோவை மாநகர்
வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
Coimbatore News- கோவை வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது செய்யப்பட்டார்.
தொண்டாமுத்தூர்
நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
நொய்யல் ஆற்றங்கரை ஓரமாகவே கிணறு வெட்டி போர்வேல் போட்டுள்ளார்கள். அதற்கான அனுமதியை விதிமுறைகளுக்கு முரணாக பெற்றுள்ளனர்.