/* */

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி

மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ

கும்மிடிப்பூண்டி அருகே மாதர் பாகத்தில் தண்ணீர் பந்தலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
க்ரைம்

பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...

பொன்னேரி அருகே வீட்டின் முன் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாதி தீயில் எரிந்த நிலையில் சுடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்
திருவள்ளூர்

தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!

திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரை கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை.

தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!
திருவள்ளூர்

சுரங்கப் பாதை அமைக்கக் கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக வந்த...

புட்லூர் ரயில் நிலையம் பொதுமக்கள் பயணிகள் சென்று வர சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என ரயில் மறியல் போராட்டத்தில் பொதுமக்கள், பயணிகள் ஈடுபடுவதாக வந்த...

சுரங்கப் பாதை அமைக்கக் கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் பாதுகாப்பு!
பூந்தமல்லி

மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது

மதுரவாயலில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரே ரக 13 இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
திருவள்ளூர்

புழல் அருகே மருந்து கடையில் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் பணம் கொள்ளை

புழல் அருகே விநாயக புரத்தில் மருந்து கடையின் பூட்டை உடைத்து ₹.8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

புழல் அருகே மருந்து கடையில் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் பணம் கொள்ளை
திருவள்ளூர்

அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை

திருவள்ளூர் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் அவலமாக உள்ளதால் அவற்றை உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
காஞ்சிபுரம்

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று ரவுடிகள் கைது

ஆந்திர எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்ற ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று ரவுடிகள் கைது
பொன்னேரி

ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மீஞ்சூர் அருகே நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருவள்ளூர்

நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!

திருவள்ளூரில் ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என்று அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகள் சமூக...

நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த  ஜூஸ் கடை உரிமையாளர்!