க்ரைம்

தென்காசி

குற்றாலத்தில் தாறுமாறாக பைக் ஓட்டியவருக்கு அபராதம் வாகனம் பறிமுதல்

குற்றாலத்தில் அபாய முறையில் இருசக்கர வாகனம் ஓட்டிய நபருக்கு அபராதம் இருசக்கர வாகனம் பறிமுதல்

குற்றாலத்தில் தாறுமாறாக பைக்  ஓட்டியவருக்கு அபராதம்  வாகனம் பறிமுதல்
திருப்பரங்குன்றம்

மதுரையில் வெவ்வேறு இடங்களில் நேரிட் விபத்துகளில் இரண்டு பேர் ...

மதுரை நகரில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

மதுரையில் வெவ்வேறு  இடங்களில் நேரிட் விபத்துகளில் இரண்டு பேர்  உயிரிழப்பு
க்ரைம்

திருச்சி அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து

திருச்சி அருகே திருவெறும்பூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

திருச்சி அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
கோயம்புத்தூர்

பிரபல நகைக்கடையில் 20 கிலோ தங்கம் கொள்ளை: தனிப்படைகள் அமைப்பு

கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரபல நகைக்கடையில் 20 கிலோ தங்கம் கொள்ளை: தனிப்படைகள் அமைப்பு
தென்காசி

வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது

அடுத்தவரின் வங்கிக் கணக்கு மூலம் பணம் பெற்று நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்

வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது
க்ரைம்

Delhi Woman Bites off Husband's Ear-குடும்ப சண்டையில் கணவனின் காதை...

Delhi Woman Bites off Husband's Ear-டெல்லியில் குடும்ப சண்டையில் கணவனின் காதை கடித்து துண்டாக்கிய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Delhi Woman Bites off Husbands Ear-குடும்ப சண்டையில் கணவனின் காதை கடித்து துண்டாக்கிய மனைவி
திருமங்கலம்

சோழவந்தான் அருகேடாஸ்மாக் விற்பனையாள ரை மிரட்டி பணம், மதுபாட்டில்கள்...

காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து குற்ற செயல்களில் ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தான் அருகேடாஸ்மாக் விற்பனையாள ரை மிரட்டி பணம், மதுபாட்டில்கள் திருட்டு
திருவள்ளூர்

வங்கியின் பெயரைக் கூறி இருவரிடம் ஆன்லைனில் நூதன முறை மோசடி

புழல் ராஜ்குமார் கிரெடிட் கார்டில் ரூ.9999/-, அப்துல் லத்தீப் என்பவரது வங்கி கணக்கில் ரூ.44184 மோசடி செய்துள்ளனர்

வங்கியின் பெயரைக் கூறி இருவரிடம் ஆன்லைனில் நூதன முறை மோசடி
வாசுதேவநல்லூர்

புளியங்குடியில் செயலி மூலம் பணம் பறித்த கும்பல் கைது..!

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறித்த கும்பல் கைது செய்யப்பட்டனர்.

புளியங்குடியில் செயலி மூலம் பணம் பறித்த கும்பல் கைது..!