மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்
அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
Coimbatore News- அன்னூரில் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையுடன் விமர்சையாக கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.
மேட்டுப்பாளையம்
இறந்த மானை சமைத்து சாப்பிட முயற்சித்த 6 பேருக்கு ரூ. 50 ஆயிரம்...
மேட்டுப்பாளையம் அருகே இறந்த மானின் இறைச்சியை சமைத்து சாப்பிட முயன்ற 6 பேருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்காநல்லூர்
ஆன்லைனில் ஆர்டர் செய்த கே.எஃப்.சி சிக்கனில் கம்பி: வாடிக்கையாளர்...
கோவையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த கே.எஃப்.சி சிக்கனில் கம்பி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கோவை மாநகர்
வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல்
வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகளுக்காக கோவை மாநகராட்சி சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
Coimbatore News- குடிநீர் விநியோகிக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்
கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பற்றி எரிந்து அருகில் இருந்த குடியிருப்பினை தீ சூழ்ந்தது
கோவை மாநகர்
கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
கோவையில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த நாகராஜன் என்பவருக்கு சொந்தமான சொகுசு காருக்கு சொந்தமான காருக்கு தீ வைக்கப்பட்டது.
பொள்ளாச்சி
ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
பொதுமக்களின் நலன் கருதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சமூக ஆர்வலர் மனு கொடுக்க வந்தார்.
கவுண்டம்பாளையம்
கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சூலூர்
தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கோவை அருகே கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
தொண்டாமுத்தூர்
நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
நொய்யல் ஆற்றங்கரை ஓரமாகவே கிணறு வெட்டி போர்வேல் போட்டுள்ளார்கள். அதற்கான அனுமதியை விதிமுறைகளுக்கு முரணாக பெற்றுள்ளனர்.
கிணத்துக்கடவு
குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது
கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.