/* */

தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சி தஞ்சாவூர் : திருச்செங்கோட்டுக்கும் பரிசு

தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளது.திருச்செங் கோட்டுக்கும் விருது கிடைத்துள்ளது.

HIGHLIGHTS

தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சி தஞ்சாவூர் : திருச்செங்கோட்டுக்கும் பரிசு
X

தஞ்சை மாநகராட்சி அலுவலகம்.

சிறந்த மாநகராட்சி விருதினை தஞ்சாவூர் பெற்றுள்ளது. சிறந்த நகராட்சி பட்டியலில் உதகைக்கு முதலிடம், திருச்செங்கோடு மற்றும் சின்னமனூர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான விருதுகளை வழங்குகிறார்.

சிறந்த பேரூராட்சிகள் பட்டியலில் திருச்சி மாவட்டத்தின் கல்லக்குடி முதலிடத்தையும், கடலூரின் மேல்பட்டாம்பாக்கம் 2ம் இடமும், சிவகங்கையின் கோட்டையூர் 3ம் இடமும் பிடித்துள்ளன.

சிறந்த மாநகராட்சிக்கு ரூ.25 லட்சமும், முதல் 3 இடங்களை பிடித்த நகராட்சிகளுக்கு முறையே ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.5 லட்சமும், முதல் 3 இடங்களை பிடித்த பேரூராட்சிகளுக்கு முறையே ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.3 லட்சமும் பரிசாக முதலமைச்சரால் வழங்கப்படும்.

Updated On: 12 Aug 2021 5:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  4. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  5. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  6. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  7. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  8. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  9. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  10. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!