/* */

தமிழக பள்ளிகளில் முகக்கவசம் அணியும் நடைமுறை அமல்: அரசு கடும் உத்தரவு..!

கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் முகக்கவசம் அணிவது அவசியம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழக பள்ளிகளில் முகக்கவசம் அணியும் நடைமுறை அமல்: அரசு கடும் உத்தரவு..!
X

தமிழக பள்ளிகளில் முகக்கவசம் அனைவரும் அணிந்து வரும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழக பள்ளிகளில் 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் அடுத்தடுத்து வெளியாயின. இதனால், படிப்பு சான்றிதழ்களை பெற அதிகளவில் மாணவ-மாணவியர்கள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பள்ளிக்கல்வித்துறை, முகக்கவசம் அவசியம் அணியுமாறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது இடங்களில் மாஸ்க் அணிவது அவசியம் என அறிவித்துள்ள தமிழக அரசு இதை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதையடுத்து, பள்ளிகளிலும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அனைத்து வகை பள்ளிகளுக்கும், பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதையடுத்து கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 4 July 2022 10:36 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!