/* */

தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் விழா

தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் விழா
X

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் இன்று அமைச்சுப்பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அலுவலகத்தில் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட எஸ்பி.,ஜெயக்குமார் பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி துவக்கி வைத்தார். இந்த சமத்துவப் பொங்கல் விழாவில் பெண் உதவியாளர்கள், பெண் இளநிலை உதவியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் கட்டிகள் வைத்து 3 பானைகள் ஏற்றி வெண் பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கலிட்டனர்.

விழாவில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அலுவலர்கள் சுப்பையா மற்றும் சங்கரன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து. மயில்குமார், கணேசபெருமாள், பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன், ராபர்ட் உள்ளிட்ட உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Jan 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!