/* */

சென்னை விமான நிலையத்தில் சௌதி, யூஏஇ, அமெரிக்க பணநோட்டுகள் பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ.56.63 லட்சத்திற்கு சமமான சௌதி, யூஏஇ, அமெரிக்க பணநோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் சௌதி, யூஏஇ, அமெரிக்க பணநோட்டுகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட பணநோட்டுகள்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ.56.63 லட்சத்திற்கு சமமான சௌதி, யூஏஇ, அமெரிக்க பணநோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் 17.12.2021 அன்று துபாய்க்கு செல்லவிருந்த விமானத்தின் 3 பயணிகளை சோதனை செய்த போது ரூ.14.45 லட்சம் மதிப்புள்ள சௌதியின் ரியால் பணநோட்டுகள் அந்நிய செலாவணி நிர்வாகச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு சம்பவத்தில் கொழும்புக்கு செல்லவிருந்த விமானத்தின் 7 பயணிகளிடம் சோதனை செய்த போது ஆசனவாயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 பணக்கட்டுகள் கைப்பற்றப்பட்டன.

ரூ.42.18 லட்சம் மதிப்புள்ள ஐக்கிய அரபு அமீரக திர்ஹாம் பணநோட்டுகள் மற்றும் அமெரிக்க டாலர் பண நோட்டுகள் அந்நிய செலாவணி நிர்வாக சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன என்று சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Dec 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு