/* */

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
X

காஞ்சிபுரத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கோயில் மற்றும் பட்டுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் நாள்தோறும் உள்ளூர் , வெளி மாவட்ட பொதுமக்கள்,வெளி மாநில சுற்றுலா பயணிகள் என பல ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவதால் சாலை விரிவாக்கம் , மேம்பாலம் என எதையும் செய்ய இயலாத நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் , பண்டிகை திருமண நாட்களில் மிக நெரிசல் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

இதை தவிர்க்க முதல் கட்டமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி., ஷண்முக பிரியா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் மைதானத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி நெரிசல் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் எனவும் , ஆட்டோக்களுக்கு முறையான காவல் நிலைய அனுமதி ஸ்டிக்கர் ஒட்டி முறைபடுத்தும் பணியை துவக்கினார். காஞ்சிபுரத்தை சிறந்த நகரமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Updated On: 8 Jan 2021 7:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்