/* */

குற்றால அருவியில் சீரான நீர் வரத்து குவிந்த சுற்றுலா பயணிகள்

குற்றால அருவியில் சீரான நீர் வரத்து குவிந்த சுற்றுலா பயணிகள்
X

குற்றால அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதாலும் விடுமுறை என்பதாலும் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

தென்காசியை அடுத்த குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக போதிய மழை இல்லை. இதனால் தண்ணீர் வரத்து குறைந்து சீராக விழுகின்றது. கிறிஸ்துமஸை முன்னிட்டு தொடர் விடுமுறை உள்ளதால் வெளியூரிலிருந்து குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஐந்தருவி புலியருவி பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் கொட்டுகிறது. இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.

Updated On: 26 Dec 2020 9:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?