/* */

மோகனூர் ஒன்றியத்தில் எம்.பி சின்ராஜ் பொதுமக்களிடம் குறைகேட்பு

மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் எம்.பி., சின்ராஜ் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

HIGHLIGHTS

மோகனூர் ஒன்றியத்தில் எம்.பி சின்ராஜ் பொதுமக்களிடம் குறைகேட்பு
X

மோகனூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில், எம்.பி சின்ராஜ் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, அண்ணா கலையரங்கத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. எம்.பி சின்ராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், பிடிஓக்கள், வருவாய்த் துறை, குடிநீர் வசதி, நெடுஞ்சாலை, மின் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக செயலாளர் மாதேஸ்வரன், துணை செயலாளர் ராஜசேகர், திமுக ஒன்றிய பொறுப்பாளர் நவலடி, விவசாய அணி செயலாளர் ரவி, பரமசிவம், வாங்கிலி, சசிகுமார், செல்வராஜ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 19 April 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு