நாமக்கல்
வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணி பெண் போலீஸ் ஏட்டு சாலை விபத்தில்...
வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணி முடிந்து திரும்பிய பெண் போலீஸ் ஏட்டு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
நாமக்கல்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 4 நாட்களில் 50 பைசா உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 4 நாட்களில் 50 பைசா உயர்ந்து உள்ளது.
நாமக்கல்
காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
மோகனூர் காந்தமலை முருகன் கோயில் மற்றும் நாமக்கல் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல்
திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிருக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல்
சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...
சைபர் கிரைம் குற்றவாளிகளை பொதுமக்கள் அடையாளம் கண்டு, கவனமாக செயல்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாமக்கல்
இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 20 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ....
நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 20 பைசா உயர்ந்து ஒரு முட்டை விலை ரூ. 4.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்
குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
நாமக்கல்
நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
நான் முதல்வன் திட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
நாமக்கல்
தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதால் ஓட்டலுக்கு சீல் வைத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.