/* */

மோகனூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

மோகனூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

மோகனூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
X

மோகனூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்தவர், 19 வயது வாலிபர். அவர், அதே பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 1 படித்துவந்த, 16 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஆண்டு நவ.18ம் தேதி அந்த வாலிபர் சிறுமியை கூட்டிச் சென்று, தாலி கட்டி அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து, தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், குழந்தை நலக்குழுமத்தில் புகார் செய்தார். அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் குழந்தை திருமணம் செய்தது தெரியவந்தது.

இதையொட்டி, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபரை தேடி வருகின்றனர்.

Updated On: 9 Feb 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  5. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  6. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  7. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  10. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து