/* */

You Searched For "#Pocsocase"

அவினாசி

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

அவிநாசி பகுதியில் குடிபோதையில், 12வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த  தந்தைக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
அரியலூர்

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 35 ஆண்டு சிறைத்தண்டனை

அரியலூர் மாவட்டத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 35 ஆண்டு சிறை மற்றும் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 35 ஆண்டு சிறைத்தண்டனை
ஜெயங்கொண்டம்

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம்...

ஜெயங்கொண்டம் சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பேர் மீது குண்டர் தடுப்புசட்டம் பாய்ந்தது.

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அம்பத்தூர்

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் போக்சோவில் ...

செங்குன்றம் அருகே வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 5 பேர் கொண்ட கும்பல் கைதுசெய்து சிறையிலடைப்பு

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் போக்சோவில்  கைதுசெய்து சிறையிடைப்பு
அரியலூர்

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை

அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு 15ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை
நாமக்கல்

மோகனூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

மோகனூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோகனூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
அரவக்குறிச்சி

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக் கூறி மிரட்டி மாணவிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு
ராதாபுரம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது

திசையன்விளையில் உள்ள பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை. போக்சோ வழக்கில் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் கைது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது
ஈரோடு

போக்சோ வழக்கில் அரச்சலூர் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைதான அரச்சலூர் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு.

போக்சோ வழக்கில் அரச்சலூர் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
கரூர்

போக்சோ வழக்கில் கைதான மருத்துவரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

11 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ரஜினிகாந்த் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

போக்சோ வழக்கில் கைதான மருத்துவரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அறந்தாங்கி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயகுமாரிக்கு, நீதிபதி பாராட்டு தெரிவித்தார்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை