/* */

கர்நாடக டூ அந்தியூர் பர்கூர்... மோட்டார் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது

கர்நாடக மாநிலத்தில் இருந்து, அந்தியூர் பர்கூருக்கு மோட்டார் பைக்கில், கஞ்சா கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கர்நாடக டூ அந்தியூர் பர்கூர்... மோட்டார் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது
X

பைக்கில் கஞ்சா கடத்தி, போலீசாரிடம் பிடிபட்ட இருவர் மற்றும் அவர்களது பைக். 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள தமிழகம் - கர்நாடக எல்லைப்பகுதியான கர்கேகண்டி சோதனைச்சாவடியில் பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த இருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், பைக்கை நிறுத்தாமல் சென்ற அவர்களை, போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

சோதனையில், மோட்டார் பைக்கில் 850 கிராம் அளவுள்ள கஞ்சாவை பதுக்கி, கர்நாடகாவில் இருந்து பர்கூருக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. கஞ்சா கடத்தி வந்த பர்கூர் பகுதியை சேர்ந்த மாதேவன் (52), சின்னப்பி (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து 850 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 24 Aug 2022 5:36 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை