/* */

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு..

Tiruvannamalai District Court Job Opportunity-சட்டப் பணிகள் ஆணை குழு காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு..
X

பைல் படம்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி ஜமுனா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

Tiruvannamalai District Court Job Opportunity-திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு என்று அலுவலகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அனைத்து விரிவான விவரங்கள் விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தின் https:/districts.ecourts.gov.in/Tiruvannamalai, https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment என்ற இனிய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.7.22 அன்று மாலை 5 மணிக்குள் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், திருவண்ணாமலை என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியுமான ஜமுனா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 21 March 2024 7:17 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  4. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  8. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  9. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  10. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு