போளூர்
தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தேசிய திறனறி தோ்வில் (என்.எம்.எம்.எஸ்.) வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
வந்தவாசி
தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி!
வந்தவாசியில் தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது
ஆன்மீகம்
இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
அக்னி நட்சத்திரம் மே 04ஆம் தொடங்கி மே 29ஆம் தேதி வரை இருக்கும். இந்த நேரத்தில் சில விஷயங்களை செய்யவே கூடாது.
திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
அக்னி நட்சத்திரம் ஆரம்பமாவதையொட்டி அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம் நடைபெற உள்ளது
திருவண்ணாமலை
அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொள்ளலாம்
செய்யாறு
வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 885-யை காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
திருவண்ணாமலையில் உள்ள வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆரணி
புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
ஆரணி அருகே வாகன சோதனையில் புகையிலை பொருட்கள் பறிமுதல், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கம்
செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் வழங்குவதற்கான நடவடிக்கை, நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
செய்யாறு
கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
ஊரக வேளாண்மை பணி அனுபவங்கள் திட்டத்தின் கீழ் கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் ஓ ஆர் எஸ் கரைசல் முகாம்கள் அமைக்க ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
விவசாயத்தில் செயல்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும், மாவட்ட கலெக்டர் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு...