/* */

திருவண்ணாமலையில் மண் சுவர் சரிந்து விழுந்து மூதாட்டி பலி

திருவண்ணாமலையில் மண் சுவர் சரிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் மண் சுவர் சரிந்து விழுந்து மூதாட்டி பலி
X

திருவண்ணாமலை தாலுகா கொளக்கரவாடி ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மனைவி பவுணு அம்மாள் (வயது 65). இவர்கள் மண் சுவரால் ஆன ஷீட்டு வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் பவுணுஅம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென ஒரு பக்க மண் சுவர் அவர் மீது சரிந்து விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Dec 2021 6:05 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  3. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  4. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  9. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  10. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்