/* */

நாமக்கல் மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் கொரோனோ நிவாரண நிதி

நாமக்கல் மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் கொரோனோ நிவாரண நிதி
X

நாமக்கல் மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சத்திற்கான காசோலையை, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிடம் அளிக்கப்பட்டது. அருகில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.

நாமக்கல் மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலை, சென்னையில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிடம் வழங்கப்பட்டது.

சங்கத்தின் செயலாளர் கவுரிசங்கர், புளூ மெட்டல் மணி, ஜெயமணி புளூ மெட்டல் துரைசாமி ஆகியோர் காசோலையை வழங்கினார்கள்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏராமலிங்கம், இலக்கிய அணி அமைப்பாளர் ரங்கசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 5 July 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  2. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  3. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  4. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  5. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!
  6. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  7. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  8. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  9. ஈரோடு
    ஈரோட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே சாலை பணிகளை இரவு நேரங்களில் மேற்கொள்ள பயணிகள்...