/* */

மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி பஞ்சாயத்து எழுத்தரின் தந்தை சாவு

மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி பஞ்சாயத்து எழுத்தரின் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி பஞ்சாயத்து எழுத்தரின் தந்தை சாவு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள பெரமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (65) விவசாயி. அவரது மனைவி சின்னமாள். அவர்கள் மகன் தமிழரசு, செங்கப்பள்ளி கிராம பஞ்சாயத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலை 7.15 மணிக்கு பொன்னுசாமி தனது வீட்டிலுள்ள மின்சார சுவிட்சு போர்டில் பிளக்கை செருகி, சுவிட்சு போட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட மனைவி சின்னமாள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது