/* */

காஞ்சிபுரம் சார்பதிவாளர் சம்பளத்துக்கு ஆள்வைத்து, லஞ்சம் வாங்கியது அம்பலம்

காஞ்சிபுரம் சார்பதிவாளர் லஞ்சம் வாங்குவதற்கென்றே தனியாக ஒரு ஆளை வைத்து, அவருக்கு இவர் மாத சம்பளமும் கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் சார்பதிவாளர் சம்பளத்துக்கு ஆள்வைத்து,  லஞ்சம் வாங்கியது அம்பலம்
X

பைல் படம்

காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது இணை சார்பதிவாளர் அலுவலகம். இங்கு சார்பதிவாளராக பணிபுரியும் சீனுவாசன் ஓய்வு பெற்ற ஊழியர்‌ பன்னீர்செல்வம் என்பவரை வைத்து கொண்டு லட்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இன்று துலுக்கம் தண்டலம் பகுதியை சேர்ந்த பாலு என்பவரது மனையின் பத்திரப்பதிவு தொகையை மறு மதிப்பீடு செய்ய ரூ20ஆயிரம் லட்சத்தை பன்னீர்செல்வம் வாங்கியபோது மறைந்திருந்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை DSP கலைச்செல்வன் தலைமையிலான குழுவினர் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

இதே நேரத்தில் சார்பதிவாளர் சென்னை, அண்ணாநகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சோதனை நடைபெற்றது. அப்போது கணக்கில் வராது ₹15,30,000 பணம் மற்றும் சொத்து ஆவண பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.


ஆள் வைத்து சம்பளம் தந்து அவர் மூலம் லட்சம் பெற்றால் தப்பித்து விடலாம் என எண்ணிய நிலையில் இன்று இருவரும் கம்பி எண்ணும் நிலை ஆளாகினர்.

Updated On: 9 Aug 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  3. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  10. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்