/* */

பெருந்துறையில் மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அயன்பாக்ஸ் மின்சாரம் தாக்கியதில், தனியார் ஜவுளி நிறுவன ஆய்வக பொறுப்பாளர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பெருந்துறையில் மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
X

பெருந்துறை காவல் நிலையம்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே பவானி ரோடு திருவாச்சி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 43). தனியார் ஜவுளி நிறுவன ஆய்வக பொறுப்பாளராக பணிசெய்தார். இந்நிலையில், இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக துணிகளை இஸ்திரி செய்தார். அப்போது மின்கசிவு ஏற்பட்டதில், மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு மயங்கினார்.

பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 24 Sep 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி