/* */

வெள்ள நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் இளைஞர்கள்

திருவண்ணாமலையில் வெள்ள நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் இளைஞர்களை காவல்துறையினர் கலைந்துபோக செய்தனர்

HIGHLIGHTS

வெள்ள நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் இளைஞர்கள்
X

வெள்ள நீரில் மீன் பிடிக்கும் இளைஞர்கள்

திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதில் திருவண்ணாமலையில் உள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை அய்யப்பன் நகரில் உள்ள வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதியில் இளைஞர்கள் பலர் மீன் பிடிக்க ஆர்வமாக தூண்டில் போடுவதை படத்தில் காணலாம். நீர் வரத்து அதிகம் உள்ளதால் அங்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் அங்கு இருப்பவர்களை கலைந்து போகும்படி அறிவுறுத்தினர்.

Updated On: 25 Oct 2021 7:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!