/* */

You Searched For "#fishing"

காஞ்சிபுரம்

மீன்வளத்துறையை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகம் முன் பொதுமக்கள்...

மீன்வளத்துறையால் விடப்பட்ட மீன் வளர்ப்பு குத்தகையை பொதுப்பணித்துறை கணக்கில் கொண்டுவரக்கோரி கிராம பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீன்வளத்துறையை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா
திருவண்ணாமலை

வெள்ள நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் இளைஞர்கள்

திருவண்ணாமலையில் வெள்ள நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் இளைஞர்களை காவல்துறையினர் கலைந்துபோக செய்தனர்

வெள்ள நீரில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் இளைஞர்கள்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க சென்றனர்

மீனவர்கள் மோதல் பிரச்சனையில் கடந்த 8 நாட்களாக கடலுக்கு செல்லாத மயிலாடுதுறை மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்கச் சென்றனர்

மயிலாடுதுறை: மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க சென்றனர்
தமிழ்நாடு

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு: மீனவர்கள்...

61 நாட்களாக நடைமுறையில் இருந்த மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. இதனால் மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு: மீனவர்கள் உற்சாகம்!
தமிழ்நாடு

நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் பழுது - மீன்பிடி தடைக்காலம் 2 வாரம்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக விடுக்கப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில் மேலும் 2...

நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் பழுது - மீன்பிடி தடைக்காலம் 2 வாரம் நீட்டிக்க அரசுக்கு கோரிக்கை
தூத்துக்குடி

மீன்பிடி தடைகாலம் 14ல் நிறைவு: தயார்நிலையில் தூத்துக்குடி மீனவர்கள்!

மீன்பிடி தடைக்காலம் வருகிற 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் கடலுக்குள் செல்ல தூத்துக்குடி மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மீன்பிடி தடைகாலம் 14ல் நிறைவு:  தயார்நிலையில் தூத்துக்குடி மீனவர்கள்!
அரியலூர்

அரியலூர் அருகே கொரோனா அச்சமின்றி மீன்பிடி திருவிழாவில் கூடிய மக்கள்

அரியலூர் அருகே கொரோனா அச்சமின்றி மீன் பிடி திருவிழாவில் கூடிய பொதுமக்களை போலீசார் விரட்டினர்.

அரியலூர் அருகே கொரோனா அச்சமின்றி மீன்பிடி திருவிழாவில் கூடிய மக்கள்
சேப்பாக்கம்

மீன்பிடிதடைகால நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும்:மு.க ஸ்டாலின் அறிவிப்பு

மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவ குடும்பங்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மீன்பிடிதடைகால நிவாரணமாக ரூ.5000 வழங்கப்படும்:மு.க ஸ்டாலின் அறிவிப்பு
நாகப்பட்டினம்

மீன்பிடி மற்றும் சரக்கு கப்பலில் பணியின் போது உயிரிழந்த மாலுமிகள்...

மீன்பிடி மற்றும் சரக்கு கப்பலில் பணியின்போது உயிரிழந்த கப்பல் மாலுமிகள் குடும்பத்தினக்கு இன்று நாகையில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மீன்பிடி மற்றும் சரக்கு கப்பலில் பணியின் போது உயிரிழந்த மாலுமிகள் குடும்பத்துக்கு நிதியுதவி