/* */

திருநெல்வேலியில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம்

திருநெல்வேலி டைட்டன் ஐ பிளஸ் சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

HIGHLIGHTS

திருநெல்வேலியில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம்
X

திருநெல்வேலியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி டைட்டன் ஐ பிளஸ் மற்றும் ஜவஹர் நகர் தொழில் வர்த்தக நல சங்கம் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை தொழிலதிபர் ஜெகதீசன் துவக்கி வைத்தார். உடன் டைட்டன் ஐ பிளஸ் உரிமையாளர் ஹரி பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள், வர்த்தக சங்கத் தலைவர் திருப்பதி, செயலாளர் ராஜா, பொருளாளர் செந்தில்குமார் ஆலோசகர் மேக்ஸ் பிரின்ஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்ததுடன் கண் சம்பந்தமான பல்வேறு நோய் அறிகுறிகள் மற்றும் அதற்கான காரணங்கள் கண்டறிதல் உட்பட மேல் சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.

Updated On: 26 Dec 2021 4:08 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு