/* */

டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ. உயிரிழப்பு

நாமக்கல் அருகே டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ. உயிரிழந்தார்.

HIGHLIGHTS

டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ. உயிரிழப்பு
X

நாமக்கல் கணேசபுரம், புதுச்தெருவை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (62) ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.எஸ்.ஐ., அவர், நேற்று காலை, 8:50 மணிக்கு, தனது வீட்டில் இருந்து டூ வீலரில் பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். நாமக்கல் மணிக்கூண்டு அருகே சென்றபோது, அவருக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி மொபெட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜீவரத்தினம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Sep 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது