/* */

நாமக்கல் பகுதியில் நாளை மின்சாரத்தடை செய்யப்படும் பகுதிகள்

நாமக்கல் பகுதியில் நாளை மின்சாரத்தடை செய்யப்படும் பகுதிகள்

HIGHLIGHTS

நாமக்கல் பகுதியில் நாளை மின்சாரத்தடை செய்யப்படும் பகுதிகள்
X

இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை 24ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல், மதியம் 2 மணி முதல் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

இதனால் நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஜிஓ காலனி, சின்ன முதலைப்பட்டி, வீசானம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 March 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  2. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  3. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  4. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  5. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  6. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..
  10. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?