/* */

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்
X

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு சம்பவத்திற்கு, சிபிஐ விசாரணை கோரி நாமக்கல்லில் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி மாணவர் மணிகண்டன், போலீசாரால் தாக்கப்பட்டு, மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிபிஐ மூலம் விசாரணை நடத்தக்கோரி, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பின் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர செயலாளர் கவின் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். மாநில செயலாக்க குழு உறுப்பினர் பிரபு, அலுவலக செயலாளர் காளிராஜன், சட்டக்கல்லூரி பொறுப்பாளர் பிரசாந்த, நகர அமைப்பு செயலாளர் அன்பு உள்ளிட்ட திரளான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 14 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  2. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  3. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  5. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  7. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  8. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  9. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  10. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...