/* */

You Searched For "#cbi"

இந்தியா

வங்கியே இவ்ளோ கோடி மோசடியா..? இது உடனடி பணப்பரிமாற்ற மோசடி..!

அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கும் ரூ.820 கோடி மோசடியில் சிக்கிய யூகோ வங்கிக் கணக்குகள். சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

வங்கியே இவ்ளோ கோடி மோசடியா..? இது உடனடி பணப்பரிமாற்ற மோசடி..!
இந்தியா

ம.பி-ல் மாநிலம் முழுவதும் உள்ள நர்சிங் கல்லூரிகளை விசாரிக்க ஐகோர்ட்...

மத்தியப்பிரதேசத்தில் நர்சிங் கல்லூரிகளில் முறையான உட்கட்டமைப்பு வசதி மற்றும் முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ம.பி-ல் மாநிலம் முழுவதும் உள்ள  நர்சிங் கல்லூரிகளை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு..!
இந்தியா

4 ஆண்டுகளில் 1.8 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துக்கள் முடக்கம்

கடந்த 4 ஆண்டுகளில் பொருளாதார குற்றவாளிகளிடமிருந்து 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

4 ஆண்டுகளில் 1.8 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துக்கள் முடக்கம்
கோவில்பட்டி

கிராமங்கள் மடிந்துக் கொண்டிருக்கின்றன.. சுப்பராயன் எம்.பி. பேச்சு...

கிராமங்கள் மடிந்துக் கொண்டிருக்கின்றன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கருத்து தெரிவித்துள்ளார்.

கிராமங்கள் மடிந்துக் கொண்டிருக்கின்றன.. சுப்பராயன் எம்.பி. பேச்சு...
தமிழ்நாடு

குட்கா முறைகேடு வழக்கு: மார்ச் 20 ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு..

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா முறைகேடு வழக்கு: மார்ச் 20 ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு..
இந்தியா

ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை
விருதுநகர்

பண மோசடி வழக்கு: விசாரணைக்கு ராஜேந்திர பாலாஜி இரண்டாவது முறையாக ஆஜர்

பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு இரண்டாவது முறையாக இன்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்

பண மோசடி வழக்கு: விசாரணைக்கு  ராஜேந்திர பாலாஜி இரண்டாவது முறையாக ஆஜர்
தமிழ்நாடு

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

தஞ்சை அருகே, பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு
நாமக்கல்

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி...

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்...

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்
வேடசந்தூர்

வேடசந்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள்...

தங்கராஜாவின் மகன் சூரியா டில்லியில் படித்த போது தவறவிட்டஅலைபேசியில் சிறுமிகள் பாலியல் தொடர்பாக வீடியோ இருந்துள்ளன

வேடசந்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
பொள்ளாச்சி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதானவர்களுக்கு கூடுதல் குற்றபத்திரிக்கை...

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதானவர்களுக்கு கூடுதல் குற்றபத்திரிக்கை நகல் வழங்கல்
கோவை மாநகர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

கூடுதலாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்