/* */

திருவண்ணாமலை அஞ்சல் அலுவலகத்தில் வரும் 28ம் தேதி பென்சன் அதாலத்

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் அலுவலகத்தில் ஜூன் 28ம் தேதி பென்சன் அதாலத் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அஞ்சல் அலுவலகத்தில் வரும் 28ம் தேதி பென்சன் அதாலத்
X

திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் 2022-ம் ஆண்டின் முதலாவது பென்சன் அதாலத் என்னும் அஞ்சல் பென்சன் தாரர்கள் நேர்காணல் கூட்டம் திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் ஜூன் 28-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளன. எனவே அஞ்சல் பென்சன் தாரர்கள் தங்கள் குறைகளை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளருக்கு வரும் 24ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்தால் அதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Jun 2022 1:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!