/* */

திருநெல்வேலி தொகுதி அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

திருநெல்வேலி தொகுதி அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்

HIGHLIGHTS

திருநெல்வேலி தொகுதி அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
X

திருநெல்வேலி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்

திருநெல்வேலி தொகுதியில் பாஜக., திமுக கட்சியினர் போட்டியிடும் சூழ்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த வேட்பாளர் பால் கண்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருநெல்வேலி தேர்தல் உதவி அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது :- ' திருநெல்வேலி தொகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் சீரமைக்கப்படும். மக்களுடைய அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்து அதனை உடனுக்குடன் சரி செய்வதற்கு பாடுபடுவேன்.' என்று தெரிவித்தார்.

Updated On: 18 March 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை