/* */

மக்கள் நீதி மையம் கட்சி மாவட்ட செயலாளர் திடீர் விலகல்

புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் இன்று கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து திடீரென்று விலகினார்.

HIGHLIGHTS

மக்கள் நீதி மையம் கட்சி மாவட்ட செயலாளர் திடீர் விலகல்
X

புதுக்கோட்டை மாவட்டத்தின் மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து தொடர்ந்து விலகி வரும் நிலையில், இன்று புதுக்கோட்டை மத்திய மக்கள் நீதி மைய கட்சியில் மாவட்ட செயலாளரும் விராலிமலை தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்ட சரவணன் மக்கள் நீதி மைய கட்சியில் இருந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பு, உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் இன்று விலகினார்.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி வருவது மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறனர்.

Updated On: 20 May 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  2. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  3. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  4. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  5. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  6. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  7. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  8. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...