/* */

மகளிர் குழுவினருக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு ஆலோசனை

நாமக்கல் அருகே மகளிர் குழுவினருக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

மகளிர் குழுவினருக்கு மதிப்பு கூட்டப்பட்ட  பொருள் தயாரிப்பு ஆலோசனை
X

நாமக்கல், அருகே மளிர் குழுவினருக்கான, மதிப்பு கூட்டப்பட்டபொருட்கள் தயாரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

நாமக்கல் மாவட்டம், பெரியகவுண்டம்பாளையம் பஞ்சாயத்தில், ரூர்பன் திட்டம் தயாரிப்பது குறித்து மகளிர் குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், 11 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 104 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, தையல் யூனிட், காய்கறி உற்பத்தி மற்றும் விற்பனை செய்தல், ஆடு மற்றும் கோழி வளர்த்து ஆட்டுக்கறி, கோழிக்கறி பேக்கிங் செய்து விற்பனை செய்தல், தீவன பயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்தல் மற்றும் பால் சம்மந்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்தல் போன்ற தொழில்கள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட திட்ட இயக்குநர் வடிவேல், டிஆர்டிஏ திட்ட இயக்குநர் பிரியா, மகளிர் திட்டம், உதவி திட்ட அலுவலர் தெய்வம் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 March 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...