/* */

நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியம் சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில், மின்சார வாரியத்தின் சார்பில் மாதாதந்திர குறைதீர் முகாம்கம் நடைபெற உள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியம் சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு மின்சார வாரிய, நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில், மே மாதத்திற்கான மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி 4ம் தேதி புதன் கிழமை, மாலை 3 மணிக்கு, நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 11ம் தேதி புதன்கிழமை, மாலை 3 மணிக்கு, பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 18ம் தேதி புதன்கிழமை, மாலை 3 மணிக்கு, திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 25ம் தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. கோரிக்கை மனுக்களை அளிக்க விரும்பும் மின் நுகர்வோர் சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், நேரடியாக மனு அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Updated On: 2 May 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு