/* */

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் கோடிக்கணக்கில் மதுபானங்கள் விற்பனை..!

நாமக்கல் மாவட்டத்தில், விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒரு நாளில் மட்டுமே ரூ.5கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.

HIGHLIGHTS

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் கோடிக்கணக்கில் மதுபானங்கள் விற்பனை..!
X

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 189 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில், தினசரி ரூ.1.5 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விஷேச நாட்களிலும், டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் நாட்களுக்கு முந்தைய நாட்களிலும் வழக்கத்தைவிட மதுபானங்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதனிடையே மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்.14ம் தேதி டாஸ்மாக் கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்டது. இதையொட்டி அதற்கு முதல்நாளான ஏப்.13ம் தேதியன்று மதுப்பிரியர்கள் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்தனர். இதனால் 13ம் தேதி ஒரே நாளில் ரூ.5 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 15 April 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது